71.ஜீவ வர்க்கம் (மருத்துவ விளக்கம்).
பறவைகள், மீன்கள் ,விலங்குகள்,ஊர்வன,பூச்சிகளின் மருத்துவ குணங்கள்
திங்கள், 27 பிப்ரவரி, 2017
பெருச்சாளி.(வரிசை எண்.112.).
பெருச்சாளியின் வயிற்றைக் கீறிக்குடலை நீக்கி மூழ்க நல்லெண்ணெய் விட்டுப் பதமுறக் காய்ச்சி வெண்குட்டத்திற்குத் தடவிவர ஒரு மண்டலத்தில் சுபாவ நிறமடையும்
..
பூநாகம்,or மண்புழு,or நாங்கில் புழு.(வரிசை எண்.111.).
பூநாகம்,or மண்புழுவினால் மிகவும் துன்பத்தை விளைவிக்கிற தாகமும்,
ஏழுவித அசாத்திய சந்நிபாத சுரங்களும்,
ஊருஸ்தம்பம் என்கிற தொடை வாதமும்,
சிலேத்தும நோய்களும் நீங்கும்
.
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)