சனி, 24 நவம்பர், 2018

வெள்ளாடுப் பால்.(வரிசை எண்.145.).



  • வெள்ளாடுப் பாலினால் வாதபித்த தொந்தம் ,
  • சுவாசரோகம் ,
  • சீதங்கலந்த பேதி ,
  • கபதோஷம் ,
  • விரணம் ,
  • வாதத்தா லுண்டாகிய  வீக்கம் ,முதலிய துன்பங்கள் நீங்கும்.
  • நல்ல பசி உண்டாகும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக