மயில் கறி.(வரிசை எண்.118.).
- உஷ்ணமுள்ள மயில் கறி சாப்பிட்டால் கீல்களில் குத்தல்,
- வாத சோணிதம்,
- கப பித்தம்,
- அதிகமுள்ள கபம் இவைகள் நீங்கும்.
- தீபனத்தைத் தரும்.
- தாதுவிருத்தியையும் உண்டாக்கும்.
- இதன் மலத்தை நெருப்பனலில் போட்டு புகை உண்டாக்கப் பாம்பு முதலிய விஷ ஜெந்துக்கள் அணுகாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக