- முலைப்பாலால் ஏழுவகைத் தோஷங்கள் ,
- வெப்பம்,
- சந்நிபாதம் ,
- வாதபித்தம்,
- நாவறட்சி ,
- கபசுரங்கள்,
- திரிதோஷம் ,
- வாத கிரிச்சரம்,இவைகள் நீங்கும்.
- மருந்துகளின் அனுபானத்திற்கும்,கலிக்கதிக்கும் ஆகும்.
- தேவாமிர்தத்திற்கு ஒப்பானது.
- உஷ்ண தேகமுடைவர் சாப்பிட தேகஉஷ்ணம் குறைத்து சாந்தபடும்.
- குளிர்ந்த தேகமுடைவர் சாப்பிட உஷ்ண தேகமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக