ஞாயிறு, 24 செப்டம்பர், 2017

மாடு.(வரிசை எண்.122.).

  • மாட்டு இறைச்சியினால் பலவியாதிகள் உண்டாகும்.
  • போக சக்தியை அதிகப்படுத்தும்.
  • அற்ப வாதரோகங்களை கண்டிக்கும்.
  • எளிதில் சீரணம் ஆகாது.
  • பித்தத்தையும்,கபத்தையும் அதிகப்படுத்தும்.
  • தேகத்தை நன்கு வளர்க்கும்.
  • குன்ம (வயிறு )நோயாளிகளுக்கு உதவாது,
  • தொண்டைக்கபமும்,நாளுக்குநாள் இளைக்க வைக்கின்ற சுரம் முதலியவைகளால் பீடிக்கப்பட்டவர்கள் இந்த இறைச்சியை உண்ண நன்மைதரும்.
  • அதிக உழைப்பாளிகளுக்கும்,சுறுசுறுப்புடையவர்களுக்கு ஏற்ற உணவாகும்.
  • இந்த உணவை பழக்கத்தில் கொள்ளத்  தேகத்தில் ஒருவித புலால் நாற்றத்தை உண்டாக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக