- மாட்டு இறைச்சியினால் பலவியாதிகள் உண்டாகும்.
- போக சக்தியை அதிகப்படுத்தும்.
- அற்ப வாதரோகங்களை கண்டிக்கும்.
- எளிதில் சீரணம் ஆகாது.
- பித்தத்தையும்,கபத்தையும் அதிகப்படுத்தும்.
- தேகத்தை நன்கு வளர்க்கும்.
- குன்ம (வயிறு )நோயாளிகளுக்கு உதவாது,
- தொண்டைக்கபமும்,நாளுக்குநாள் இளைக்க வைக்கின்ற சுரம் முதலியவைகளால் பீடிக்கப்பட்டவர்கள் இந்த இறைச்சியை உண்ண நன்மைதரும்.
- அதிக உழைப்பாளிகளுக்கும்,சுறுசுறுப்புடையவர்களுக்கு ஏற்ற உணவாகும்.
- இந்த உணவை பழக்கத்தில் கொள்ளத் தேகத்தில் ஒருவித புலால் நாற்றத்தை உண்டாக்கும்.
பறவைகள், மீன்கள் ,விலங்குகள்,ஊர்வன,பூச்சிகளின் மருத்துவ குணங்கள்
ஞாயிறு, 24 செப்டம்பர், 2017
மாடு.(வரிசை எண்.122.).
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக