71.ஜீவ வர்க்கம் (மருத்துவ விளக்கம்).
பறவைகள், மீன்கள் ,விலங்குகள்,ஊர்வன,பூச்சிகளின் மருத்துவ குணங்கள்
ஞாயிறு, 24 செப்டம்பர், 2017
மயில் நெய்.(வரிசை எண்.119.).
மயில் நெய்யை,மேற்றேய்ப்பதனால் நரம்புகளிற் காணுகின்ற இசிவு,
விரற்கணுக்களில் காணுகின்ற வீக்க நோய்,
கை கால்களில் காணுகின்ற பிடிப்பு முதலியவை நீங்கும்.
எத்தகைய கடின நோய்களாக இருப்பினும் குணமாவது திண்ணம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக