ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2016

பாலேடு.(வரிசை எண்.108.).


  • பாலில் உண்டாகும் ஆடையினால் பயித்திய நோயும்,
  • பித்த வாந்தியும் ,
  • மூர்ச்சையும் ,நீங்கும்.
  • மிகு பலமும் ,
  • சுக்கிலமும் ,
  • ஜடராக்கினியும் விருத்தியாகும்.
  • இது துர்பலம் உள்ளவர்களும் சாப்பிடலாம் குற்றம் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக