திங்கள், 8 ஆகஸ்ட், 2016

சிறுநீர்.(வரிசை எண்.70.).

  • மாந்தர்களின் ஜடராக்கினி யுவர்ச்சுவையை யுடைய சிறுநீரினால் காணாக்கடி விஷமும்,
  • சோபையும்,
  • வாத தோஷமும்,தீரும்.
  • அதை முறைப்படி பருகினால் இருமல்,
  • சுவாசம்,
  • அசீர்க்கரம்,
  • மேக மூத்திரம்,
  • கிரந்தி,
  • விரணம்,ஆகியவை போகும்.
  • அந்த நீரால் கழுவினால் விழி ,
  • முகம் ,
  • செவி இடங்களில் பிறக்கின்ற கட்டிகள் விலகும்.
  • அன்றியும் காய சித்திக்கும் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக