- பசுவின் மூத்திரம்.or கோசலத்தால் விஷ பாண்டு,
- சோபை,
- பற்பல வீக்கம்,
- சகல விஷம்,
- காமாலை,
- கண் நோய்கள்,
- தந்த ரோகம்,முதலியன போகும்.
குறிப்பு :
இதனை 3 மடிப்பு உள்ள சீலையில் வடிகட்டி வேளைக்கு 1அவுன்ஸ் வீதம் 2 வேளை கொடுத்து வரப் பெருவயிறு,காமாலை,நீர்ப்பாண்டு,
குன்மம்,மகோதரம் முதலியன தீரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக