சனி, 20 ஆகஸ்ட், 2016

பசுவின் சாணம்.(வரிசை எண்.95.)


  • பசுவின் சாணத்தை நீர் விட்டு கரைத்து கொதிப்பித்து தாளக்கூடிய சூட்டில் பற்று போல் பூச  கல் முதலியவைகளால் அடிபட்ட வீக்கம் போகும்.
  • ஒழுகுகின்ற உதிரம்,
  • கிருமி ரோகம்,
  • கப சுர  தாகம், இவைகள் நீங்கும்.
  • தேக சுத்தி உண்டாகும்.
  • தென்னையின் பாலுக்கு ஒப்பாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக