- பசுவின் தயிரை உண்டால் பசிஉண்டாகும்.
- இசிவு ,
- சீரண ரோகம்,
- தாகம்,
- ஆயாசம் ,
- காசம்,
- சரீர எரிச்சல் இவைகள் நீங்கும்.
- பகல் சாப்பாட்டின் இறுதியில் தயிர் சேர்ப்பது வழக்கம்.இது தேகத்தில் உள்ள வெப்பத்தை தணித்துத் தாகத்தை அடக்கும்.
- பித்த சம்பந்தமான ரோகிகளும்,மூல ரோகிகளும்,உஷ்ண பேதி உடையவர்களும்,சீதபேதி உடையவர்களும் சாப்பிட நன்மை உண்டாகும்.
- சிறிது புளிப்பு சுவை இருப்பின் ஜீரண சக்தியை விஷேசப்படுத்தும்.
- இதை இரவு உணவில் சேர்க்க கூடாது.சேர்கின் உடலுக்கு தீங்கை விளைவிக்கும்.
பறவைகள், மீன்கள் ,விலங்குகள்,ஊர்வன,பூச்சிகளின் மருத்துவ குணங்கள்
சனி, 20 ஆகஸ்ட், 2016
பசுவின் தயிர்.(வரிசை எண்.96.).
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக