ஒட்டக மூத்திரம்.(ஓட்டை மூத்திரம்.).(வரிசை எண்.28.).
- ஒட்டக மூத்திரதிரத்தை இளம்சுடாக காய்ச்சி வடிகட்டித் தாளக்கூடிய சூட்டில் காதில் இரு துளிகள் வீதம்,வீட்டுக் கொண்டு வரச் செவி மந்தம் நீங்கும்.
- சரீரத்தில் ஓடிப் புடைக்கின்ற துடிப்பு,
- சந்நிபாதம்,
- கீல் பிடிப்பு,
- உதரவர்த்த வாதம்,
- வயிற்றுவலி,
- மண்டல குஷ்டம் ஆகியன நீங்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக